நிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று
Read moreகட்டுரைகள்
மாற்றப்படும் இந்திய அணு ஆயுதக் கொள்கை – அழிவை நோக்கிய பயணமா
‘அணு ஆயுதங்களை முதலில் பயன்டுத்தக்கூடாது’ கருத்தரங்கம் நாள்: ஆகஸ்ட் 30, 2019; நேரம்: மாலை நான்கு மணி; இடம்: ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், சேப்பாக்கம், சென்னை. அணு ஆயுதங்களை
Read moreநீலகிரி நிலச்சரிவும் நியூட்ரினோ திட்டமும்:- கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
நம் நாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்களை பொதுவாக மூன்று காரணிகளை வைத்து ஆய்வு செய்து அந்த திட்டம் சாதகமா அல்லது பாதகமா என்கிற முடிவிற்கு வரலாம். குறிப்பிட்ட திட்டம்
Read moreநீரின்றி தேயும் தமிழ் நிலம் – கோ.சுந்தர்ராஜன்
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்று ஐம்பூதங்களாக தன்னை வரையறுத்துக் கொள்கிறது இயற்கை. நிலம் அடிப்படை. மனித வாழ்வியலின் அதி முக்கியமான தன்மை. ஆனால் நீரின்றி
Read moreகூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை. கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள்
Read moreஆவ்னியைக் கொன்றது யார்?
பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள்
Read moreஉலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு.
உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்-பூவுலகின்
Read moreசென்னை – சேலம் எட்டுவழிச்சாலை
சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் அதன் சாதக-பாதகங்களை உரிய துறைசார்ந்த நிபுணர்கள் உதவியுடன் பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்
Read moreகேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்
கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில்,
Read moreஉணர்வுப் பிறழ்வை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கான வேண்டுதல்…
110 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னான பரிணாம வளர்ச்சியில், நிறங்களின் உணர்திரனற்ற என் கண்களை எண்ணி முதல்முறை அழுகிறேன்! இன்று அதிகாலை இழுதுமீன் என நினைத்து நான் உண்ட
Read more