அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை பேராபத்தில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து
Read moreகானுயிர் பாதுகாப்பு
நீர்தேக்கமாக்கப்படவிருக்கும் சதுப்புநிலம்
65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10
Read moreஆவ்னியைக் கொன்றது யார்?
பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள்
Read moreநதிநீர் கடலின் உரிமை
குளிர்காலம் முடிய இருந்தது. பசிபிக் பெருங்கடலின் முதிர்ச்சியடைந்த சாலமன் மீன்கள் ஒரு பெரிய பயணத்துக்குத் தாயாராகிக் கொண்டிருக்கின்றன. தம்வாழ்வின் இறுதி கடமையாக தம்சந்ததிகளைப்பெருக்க அவை நெடுந்தொலைவு பயணிக்கவேண்டியிருந்தது. அதற்காக
Read moreகாட்டுயிர்கள் இழிவானவையா?
காட்டுப் பன்றிகள் (Wild Boar), நீலான் மான்கள் (Nilgai), விவசாயப் பயிர் களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிப்பது, ரீசஸ் குரங்குகள் ஷிம்லா போன்ற சுற்றுலாத் தளங்களில்
Read moreகேரளாவில் கடல்நீரைத் தடுக்கச் சுவர்கள் போதாது
கோபி வாரியர் பருவநிலை மாற்றத்தால் வரும் புயல்கள் எல்லாம் தீவிரமானதாக மாறிக்கொண்டிருக்க, கேரளக் கடற்கரையில் போடப்பட்டிருக்கும் கற்சுவர்கள் மக்கள்தொகை அதிகம் கொண்ட அவ்விடங்களுக்கு போதுமானவை அல்ல. தென்மேற்கு
Read moreமீண்டும் மாடுகள் குதிரைகளாகும்:
காங்கிரஸ் தோற்க வேண்டும், பாஜக வர வேண்டும் என்று நிறைய பேர் பல்வேறு காரணங்களைக் கூறினார்கள். மக்களைப் பிரித்து வைத்துக்கொல்லும் அதே பார்ப்பனத் தந்திரங்களே மீண்டும் கையாளப்படும்.
Read moreகாட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் – சு.பாரதிதாசன்
காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம் மறிபட்டு யானை ஒதுங்க வலசை கிளம்பிய கதிர்க்குருவி
Read moreகாட்டுயிர் மீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்
யானைகளை கோவிலில் வைத்துப் பராமரிப்பதும் ஆண்டுக்கொரு முறை புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்பவதும் பண்டிகைகளில் ஊர்வலமாக அழைத்துவரப்படுவது குறித்தான விமர்சனங்களும் விவாதங்களும் பெருமளவில் இந்திய தமிழ்ச்சமூகத்தில் முன்னெடுக்கப்படவில்லை. காரணம்,
Read moreவனவழிகாட்டியுடனான ஒரு நேர்காணல்
சரணாலயங்களில் வழிகாட்டியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்வதென்பது சுலபமானது அல்ல. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் வழிக்காட்டிகளை மிக சாதாரணமாக, மரியாதை குறைவுடன் நடத்துவர். ஆனால், சிலர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்
Read more