இன்று சர்வதேச அணுஆயுத ஒழிப்பு தினம்;- அணுஆயுதங்களை கைவிடுவோம் என்று இந்தியா முன்வந்து, உலகத்திற்கே முன்மாதிரியாக அறிவிக்கவேண்டும்.- பூவுலகின் நண்பர்கள் உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங்ஸ்
Read moreசூழலியல்
திக்குதிசை தெரியாமல் திண்டாடும் இந்திய அணுசக்தி துறை:-உலக அணுசக்தியின் நிலை அறிக்கை
ஒவ்வொரு ஆண்டும், உலக அணுசக்தி துறையின் நிலை குறித்து “WNISR” அறிக்கையை பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடும். அந்த அறிக்கையின்படி இந்திய அணுசக்தி துறையின் நிலை கவலைக்கிடமாக
Read moreஹட்ரோகார்பன் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு.
நிலப்பரப்பிற்கு கீழே உள்ள அனைத்து விதமான ஹட்ரோகார்பன்களையும் “ஒற்றை உரிமையின்” கீழ் எடுக்கும் கொள்கை இந்திய அரசின் பெட்ரோலிய சட்டத்திற்கு புறம்பானது, அதை ரத்து செய்யவேண்டும் என்று
Read moreபற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:
கடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறுஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும் நல்லதிற்கு அல்ல.
Read moreஉலகின் முதல் “தேசியப் பூங்கா நகரமாகும்” (National park city) லண்டன் – கோ.சுந்தராஜன்
இறையாண்மை உள்ள அரசுகள் தேசிய பூங்காக்கள் அமைத்து அல்லது அறிவித்து இருப்பதை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நகர நிர்வாகம் “தேசிய பூங்கா” குறித்து அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.
Read moreபருவநிலை மாற்றம் (Climate change) மற்றும் வருங்கால அகதிகள்(Future Refugees) – அருண்குமார் ஐயப்பன்
உலக வெப்பமயமாதல் (Global warming), பருவநிலை மாற்றம் (Climate change), இயற்கை சீற்றங்கள் (Natural disaster) போன்றவை மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்பட்டாலும் இன்னும்
Read moreஅழிக்கப்படும் வெள்ளிமலை கோவில்காடு
பசுமையான மரங்களை வெட்டி வீழ்த்தி தேயிலை தோட்டங்கள் அமைத்து, மரங்களை வெட்டி தேக்கு, தைலம், சீகை போன்ற மரங்களை பயிர் செய்து, கனிமங்கள் எடுக்க தாது சுரங்கங்கள்
Read moreஅழியும் குடகு மலையின் காடுகளும் காவிரியும்
மிகச் சமீப காலம் வரை கர்நாடக குடகு மாவட்ட காபி தோட்ட விவசாயிகள் காப்பிச் செடிகளை காலம் காலமாக அவர்களுக்கு வாய்த்திருந்த பசுமை காட்டு போர்வையில் தான் வளர்த்து
Read moreகுட்டையைக் குழப்புகிறதா சென்னை மாநகராட்சி?
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் என்ற பெயரில் ஏரிகளையும் குளங்களையும் பாழ்படுத்த மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குடியிருப்பு வாசிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களின் குற்றச்சாட்டு என்ன
Read moreமாசுபட்டசுதந்திரக்காற்று!
இன்னும் ஆதவன் விழித்திருக்கவில்லை. ஆனால் சில கிலோமீட்டர்கள் நடைப் பயிற்சிக்காய், நெடுந்தூரம் கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாய் பயணித்து நகரத்தின் விசாலமான கடற்கரைகளையும் பூங்காக்களையும் அடைந்திருக்கின்றனர் ஏராளமான இளைஞர்களும்
Read more