Home Page 2
செய்திகள்காடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்காலநிலைதலைப்புகள்

மதுக்கரையில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

Admin
                                                                                                                                                                          ரயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவை வனக்கோட்டத்தில் சமீப காலமாக மனிதர்கள் –
அறிக்கைகள்காலநிலைசெய்திகள்

பெருங்குடி பல்லுயிர்ப் பூங்கா அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக; பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுக

Admin
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டுருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99 கோடி செலவில் பல்லுயிர்ப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  மீட்கப்பட்ட
காலநிலைசெய்திகள்தலைப்புகள்

சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Admin
தமிழ் நாட்டில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணை களை  உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சட்ட
செய்திகள்

தமிழ் நாட்டில் இவ்வளவு கழுகுகளா? எண்ணிக்கையை வெளியிட்டது வனத்துறை

Admin
தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – கழுகுகளின் கணக்கெடுப்பு முடிவு தமிழ் நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ் நாடு அரசு வனத்துறை நடத்திய ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. தமிழ்
காலநிலைசெய்திகள்

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்; ஏல அறிவிப்பு வெளியிட்டது ஒன்றிய அரசு

Admin
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது 03.01.2024 அன்று திறந்தவெளி அனுமதி கொள்கை (Opean Acreage Licensing
காலநிலைசெய்திகள்

#EnnoreGasLeak கண் எரிச்சல் முதல் புற்றுநோய் வரை

Admin
எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய ஆலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில்
அறிக்கைகள்காலநிலைசெய்திகள்

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது

Admin
  கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது ஒன்றிய அரசின் முடிவுக்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம் திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்தியா –
அறிக்கைகள்காலநிலைசெய்திகள்

#EnnoreGasLeak கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை

Admin
எண்ணூரில் வாயுக்கசிவு பாதிப்பு, கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அவசியம்   எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதி தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.   கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட்  எனும் நிறுவனம் திருவொற்றியூர்
காலநிலைசெய்திகள்

Ennore Oil Spill எண்ணெய் கசிவிற்கு CPCL நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை

Admin
எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் எனும் பொதுத்துறை சுத்திகரிப்பு ஆலையே காரணம் என தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் 4ஆம் தேதியே
செய்திகள்காலநிலை

Ennore Oil Leak: உண்மையான பாதிப்புகளை மறைத்ததா மாசு கட்டுப்பாடு வாரியம்? NGT உத்தரவுகள் என்ன?

Admin
சென்னை எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் எண்ணெய் கசிவு குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையில் குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு டிசம்பர்