சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கலுக்குள் சன் பார்மா இயங்குகிறதா? பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
சன் பார்மா தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து தெளிவுபடுத்த ஒன்றிய அரசிற்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா