Home Page 27
செய்திகள்காடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்காலநிலைதலைப்புகள்

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கலுக்குள் சன் பார்மா இயங்குகிறதா? பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

Admin
சன் பார்மா தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து தெளிவுபடுத்த ஒன்றிய அரசிற்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா
செய்திகள்எரிசக்திகாலநிலை

’இருளைக் கொண்டு வரும் மின்சாரம்’ ஆவணப்படம் வெளியீடு

Admin
உடன்குடி அனல்மின் நிலையத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தயாரித்த ‘இருளைக் கொண்டு வரும் மின்சாரம்’ எனும்  ஆவணப்படம் சமூகப் போராளி மேதா பட்கர் அவர்களால் உடன்குடியில்   வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில்
காலநிலைகாடுகள்தலைப்புகள்

வேடந்தாங்கலில் சன் ஃபார்மா ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சன் பார்மா எனும்  மருந்து உற்பத்தி் ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள ஒன்றிய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்
காலநிலைகாடுகள்காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்செய்திகள்தலைப்புகள்

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் அறிவுரை

Admin
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் யானை உள்ளிட்ட பிற
காலநிலைகாட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்செய்திகள்தலைப்புகள்

நம்பிக்கையளிக்கும் ‘வரையாடு பாதுகாப்புத் திட்டம்’

Admin
உலகில், மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தவிர்த்து வேறெங்கும் காணக்கிடைக்காத வரையாடுகளைக் காப்பதற்காக ‘Project Nilgiri Tahr’ என்னும் திட்டத்திற்கு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. வரையாடுகளைக்
செய்திகள்இந்தியாகாலநிலைசுற்றுச்சூழல்தமிழ்நாடுதலைப்புகள்

சூழல் போராட்டங்களும் தேசிய முரண்களும்!

Admin
மானுட வரலாற்றில் சூழல் சார்ந்த போராட்டங்கள் புதிது அல்ல. ஆனால், 1960களுக்குப் பிந்தைய உலகின் முக்கியமான சமூக போராட்டங்களாகச் சூழல் போராட்டங்கள் உருவெடுத்துள்ளன. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று, 1950களின் பின்பு
தலைப்புகள்உலகம்காலநிலைசெய்திகள்

2026ம் ஆண்டுக்குள் புவி வெப்பநிலை 1.5°C உயர வாய்ப்பு: உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

Admin
2026 ஆம் ஆண்டிற்குள் ஏதாவது ஒரு ஆண்டில் புவியின் சராசரி வெப்பநிலை தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் உயர்வதற்கு 48 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. Global
செய்திகள்இந்தியாகாலநிலைசுகாதாரம்சுற்றுச்சூழல்தலைப்புகள்வேளாண்மை

‘வலியும் வாழ்வும்’ – செறிவூட்டப்பட்ட அரிசியால் யாருக்கு நன்மை

Admin
இந்தியப் பிரதமர் கடந்த ஆண்டு (2021) தனது விடுதலை நாள் உரையில் இந்திய மக்களுக்கு இனிமேல் சத்துமிகுந்த வலியூட்டப்பட்ட அரிசியைப் பொது வழங்கல் திட்டம் போன்ற அரசுத்திட்டங்களின் வழியாகக் கொடுக்க உள்ளதாகப் பேசினார். (விவசாயிகளுக்கும்,
காலநிலைகாட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்சுற்றுச்சூழல்செய்திகள்தலைப்புகள்

பூச்சிகளுக்குமான பூவுலகு – 2

Admin
மழை ஓய்ந்துவிட்டதால் நம்மைப் போலவே பூச்சிகளும் தன் இயல்புக்கு திரும்புகின்றன. மழை பெய்யும் முன் தாழப் பறந்த தட்டான்கள் இப்போது ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வெயிலில் காய்கின்றன. பூச்சிகள் குளிர் ரத்த உயிரிகள்(Cold blooded
காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்செய்திகள்தலைப்புகள்

சன் ஃபார்மா ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

Admin
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சன் பார்மா எனும்  மருந்து உற்பத்தி் ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ள ஒன்றிய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து தென்மண்டல தேசிய