கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம் ஆகிய பகுதிகளில் காற்று தரக் குறியீடு 117 முதல் 195 வரை
இந்தியாவில் யானைகளையும் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க தேசிய யானைகள் பாதுகாப்பு வாரியம் ஒன்றை உருவாக்குவதற்கான அவசியம் இல்லை என ஒன்றிய அரசின் தேசிய காட்டுயிர் வாரியம் முடுவெடுத்துள்ளது. அண்மையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும்
காடுகளைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உலக நாடுகள் பல உறுதிமொழிகளை எடுத்துக்கொண்ட போதிலும் 2022ஆம் ஆண்டில் காடழிப்பு தீவிரமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. இது 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய வருடாந்திர இலக்குகளில்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா ஆலை நிர்வாகம் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. செங்கல்பட்டு
கடந்த நான்கு ஐந்து நாட்களாக வயலில் அறுவடை வேலை நடந்து கொண்டிருந்தது. நன்றாக முற்றியிருந்த பயிர்கள் ஆடி காற்றில் சாய்ந்து படுத்தே போயிருந்தன. மழைக்கு முன்னர் அறுவடை செய்து விடலாம் என போன வாரமே
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாக்கும் நோக்கில் திட்டம் ஒன்றைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை
மணிப்பூரில் சுமார் 3 மாதங்களாக நடைபெறும் வன்முறையை, இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதலாக பாஜக ஆதரவு ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. ஆனால், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை வளங்களை, கனிமங்களை, வன நிலங்களை
21-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் பூமியின் சுற்றுச்சூழல் மாற்றத்தை விவரிக்க ஒரு உவமையை உலக அறிவியலாளர்கள் பயன்படுத்தினர். அந்த உவமை மனிதனால், பூமியில் ஏற்பட்ட மாறுதல்களை விவரிக்க பயன்பட்ட சொல்லாடல். பூமியின் 450 கோடி
உலக புலிகள் நாளை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி கார்பெட் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அகில இந்திய புலிகள் மதிப்பீடு 2022 அறிக்கை மற்றும் புலிகள் காப்பகங்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீடு அறிக்கையை
செய்திக் குறிப்பு புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படப் போவதும் பெண்களாகவே இருக்கின்றனர் என்பதை பல்வேறு பேரிடர்களும் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. காலநிலை மாற்றம் பெண்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அதிகம்