கழுவெளியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை

Admin
கழுவெளியின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில்...

வடசென்னை அனல்மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வில் உறுதி

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள்...

மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும்  எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தினை கைவிடுக!

Admin
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல்...

இந்தியாவில் காட்டுத் தீ எண்ணிக்கை உயர்வு- CEEW ஆய்வில் தகவல்

Admin
கடந்த 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் காட்டுத் தீ ஏற்படும் எண்ணிக்கையும் அதன் தீவிரமும் அதிகரித்துள்ளதாக ஆற்றல்,  சுற்றுச்சூழல் மற்றும்...

உலக மக்கள் தொகையில் 99% மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாக WHO தகவல்

Admin
உலக சுகாதார தினத்தை (7.04.2022) முன்னிட்டு அரசாங்கங்கள் தங்களது நாட்டில் காற்றின் தரத்தை உயர்த்த உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 22.09.2021...

இம்மியளவு நம்பிக்கை கொடுத்த இமாலய வெற்றி !

Admin
நெகிழியினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்  பின் இருக்கும் வணிகம், அரசியல் குறித்து கடந்த சில வருடங்களாகப் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன்....

சத்தியமங்கலம் மலைப்பாதையில் தளர்வுகளுடன் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை: சென்னை உயர்  நீதிமன்றம் தீர்ப்பு

Admin
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பாதையில் சில தளர்வுகளுடன் இரவு நேர போக்குவரத்துத் தடையை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம்...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 1

Admin
மழை வரப்போகிறது; கார்மேகங்கள் சூழ்ந்த வானம்; குளிர் காற்று, கொஞ்சம் மண் வாசம். தும்பிகள் எல்லாம் தாழப் பறக்கின்றன. அவசரமாக தங்கள்...