3 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளனர்

Admin
2018 முதல் 2020 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது....

இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் பேரிடர்களால் 2,002 பேர் மரணம்

Admin
புயல், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் மட்டும் நாடு முழுவதும் நடப்பாண்டில் 2,002 பேர் மரணமடைந்துள்ளதாக ஒன்றிய அரசு...

விலங்குகள் கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் வைத்திருக்கும் நீதிமன்றங்களில் தமிழ்நாடு முதலிடம்

Admin
இந்திய நீதிமன்றங்களில் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான 338 வழக்குகள் தற்சமயம் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் தமிழ்நாடு...

3 ஆண்டுகளில் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அருகிவரும்...

காடுகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த ஆவணம் மீது 5,600 கருத்துகள் பெறப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல்

Admin
காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திருந்தங்கள் அடங்கிய கலந்தாய்வு ஆவணம் மீது 5,600 கருத்துகள்/ஆலோசனைகள் பெறப்பட்டதாக ஒன்றிய...

இந்தியாவில் 8 அனல்மின் நிலையங்களில் மட்டுமே சல்பர் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

Admin
நிலக்கரி அனல்மின் நிலையங்கள் தான் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கும் அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கியக் காரணம் என ஒன்றிய...

டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலை உமிழ்வே அதிகக் காரணம்

Admin
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் உமிழ்வே அதிகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும்...

நெகிழி ஒழிப்பைத் தீவிரப்படுத்த ’மீண்டும் மஞ்சப்பை இயக்கம்’

Admin
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள நெகிழித் தடையை தீவிரப்படுத்த மீண்டும் மஞ்சப்பை எனும் மக்கள் இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசு...

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைகிறது.

Admin
பூவுலகின் நண்பர்களின், “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” கோரப்பட்ட மற்றொரு கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். காற்று மாசு இந்தியர்களின்...

தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் உற்பத்தி – தகவல் கொடுப்போர்க்கு பரிசு அறிவிப்பு

Admin
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்  குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது....