காலநிலை

பூச்சிகளுக்குமான பூவுலகு – 4

Admin
அசாமின் “மொலாய் காடு” குறித்துக் கேள்விப்பட்டிருக்கீர்களா? பிரம்மபுத்ரா நதிக்கரையில் 1360 ஏக்கர் பரப்புள்ள, யானை, காண்டாமிருகம், புலி போன்ற பெரு மிருகங்கள்...

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை நீர்த்துப் போக செய்யும் ஒன்றிய அரசு

Admin
இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட முக்கியமான மூன்று சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும்...

எண்ணூர் உப்பங்கழிமுகத்தை சதுப்பு நில இயக்கத்தின் கீழ் பாதுகாக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் கழிவுகளால் கடுமையாக பாதிப்படைந்த எண்ணூர் உப்பங்கழிமுகத்தை சதுப்பு நில இயக்கத்ட்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடமாக...

பழைய அனல்மின் நிலையங்களை மூடிவிட்டு அங்கு சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்வதால் பலன் கிடைக்கும் – CRH ஆய்வில் தகவல்

Admin
தமிழ்நாட்டில் பழைய நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை நிறுத்தி விட்டு மாசற்ற மின்னாற்றலை உற்பத்தி செய்யும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதன் மூலம்,...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 3

Admin
அந்தி சாயும் வேளைகளில், எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள நாட்டுக் கருவேலம் புதரில், எப்போதாவது கீச்சான் குருவி (Shrike) ஒன்று அமர்ந்திருக்கக்...

அனல்மின் நிலையக் காற்று மாசைக் குறைக்க மேலும் 15 ஆண்டுகள் கால நீட்டிப்புக் கேட்கும் மின்சாரத் துறை

Admin
அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 2015ம் ஆண்டு அனல்மின் நிலையங்களுக்கான புதிய மாசுக் கட்டுப்பாடு...

காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித் திட்டம்

Admin
காலநிலை மாற்றம் குறித்து களப்பணியாற்றும் வகையில் தமிழ்நாட்டில் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை பூவுலகின்...

திருடப்படும் கடலோரங்கள்! – ஆவணப்பட விமர்சனம்

Admin
அலீனாவுக்கு 14 வயது. அவளுக்குப் புறாக்கள் பிடிக்கும். பந்தயங்களுக்காக அவளின் புறாக்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் புறாக்களுக்கு இருக்கும் சுதந்திரம் அவளுக்கு இல்லை....

பழவேற்காடு ஏரிக்கருகே அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...