காலநிலை

பட்ஜெட்டில் வெளியான 6,744.01 கோடி ரூபாய் வெள்ளத் தடுப்பு அறிவிப்புகள் என்ன ஆனது?

Admin
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 6ஆம் தேதி காலை முதல் 7ஆம் தேதி காலை வரை சென்னையில் பெய்த...

2021ல் புதிய உச்சத்தைத் தொட்ட கடல் நீர்மட்ட உயர்வு

Admin
  வளிமண்டலத்தில் அதிகரித்திருக்கும் பசுமை இல்ல வாயுக்களின் செறிவும் அதனுடன் தொடர்புடைய வெப்பத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான உலகத்தை திக்கு...

காவிரி டெல்டாவில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களை ஊக்குவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்

Admin
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (M-TIPB) கடந்த 26ஆம் தேதி...

எரிகின்ற பூமியில் எண்ணெய் ஊற்றும் வங்கிகள்

Admin
தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், ‘நாகரிகம்’ என்ற பண்பாட்டு விழுமியத்தின் மீது பொருளாதாரக் கூறுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. இவை மானுடப்...

காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் மாவட்டங்களின் பட்டியலில் சென்னைக்கு ஏழாவது இடம்

Admin
இந்திய அளவில் தீவிர காலநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7ஆவது இடத்தில் சென்னை இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. “Mapping...

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு அழைப்பு விடுக்கும் முடிவாகும் : பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
இந்தியாவில் தற்காலிகமாக நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது...

காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் பவளத் திட்டுகள் – GCRMN ஆய்வில் தகவல்

Admin
Global Coral Reef Monitoring Network அமைப்பு நடத்திய ஆய்வில் உலகளவில் 14 விழுக்காடு பவளத் திட்டுகள் அழிந்ததற்கு கடல் மேற்பரப்பு...

காற்று மாசிலிருந்து சென்னை மக்களின் உயிரைக் காப்பதற்கான வழி – சி40 அறிக்கை

Admin
காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதிலும் செலவினங்களை குறைப்பதிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அனல் மின் நிலையங்களை மூடுவது  எந்த...

நம் பிள்ளைகளின் கூக்குரல்: குழந்தைகள் மீதான காலநிலை நெருக்கடி

Admin
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் ஒரு வரியைக்கூட உங்கள் பிள்ளைகள் கண்டிப்பாகப் படித்துவிட வேண்டாம்” ‘காலநிலை நெருக்கடி என்பது குழந்தைகளின் (வாழும்) உரிமைகள்...

பெருந்தொற்று கால பேரிடர் நிகழ்வுகளால் 13.9 கோடி பேர் பாதிப்பு : IFRC அறிக்கை

Admin
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கிய 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் அதி தீவிர காலநிலை நிகழ்வுகளால்...