செய்திகள்

2021ல் புதிய உச்சத்தைத் தொட்ட கடல் நீர்மட்ட உயர்வு

Admin
  வளிமண்டலத்தில் அதிகரித்திருக்கும் பசுமை இல்ல வாயுக்களின் செறிவும் அதனுடன் தொடர்புடைய வெப்பத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான உலகத்தை திக்கு...

காவிரி டெல்டாவில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களை ஊக்குவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்

Admin
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு (M-TIPB) கடந்த 26ஆம் தேதி...

தமிழில் வெளியானது வனப் பாதுகாப்புச் சட்ட திருத்த ஆவணம்

Admin
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இந்தியாவில் 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட...

எரிகின்ற பூமியில் எண்ணெய் ஊற்றும் வங்கிகள்

Admin
தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், ‘நாகரிகம்’ என்ற பண்பாட்டு விழுமியத்தின் மீது பொருளாதாரக் கூறுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின. இவை மானுடப்...

காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் மாவட்டங்களின் பட்டியலில் சென்னைக்கு ஏழாவது இடம்

Admin
இந்திய அளவில் தீவிர காலநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7ஆவது இடத்தில் சென்னை இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. “Mapping...

நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள் – ஆய்வறிக்கையில் தகவல்

Admin
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சு வாயுக்களை வெளியிட்டு வருவதும் காற்று மாசைக் குறைப்பதற்கான...

“அணுத்தீமையற்ற தமிழ் நாடு” அனைத்துக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை

Admin
கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிராகவும், அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராகவும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை...

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது பேரிடர்களுக்கு அழைப்பு விடுக்கும் முடிவாகும் : பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
இந்தியாவில் தற்காலிகமாக நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது...

காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு

Admin
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அதிகளவிலான பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் வாழிடங்களை பல்வேறு திட்டங்களுக்காக நிலப் பயன்பாடு மாற்றம்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு

Admin
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு. தொழிற்சாலைகள் இயக்குவதற்கும், இசைவாணையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கப்ப்பட்ட உத்தரவை...