செய்திகள்

நாய்கூட அப்படிப் பண்ணாதா?

Admin
உருளைக்கிழங்கு முதன்முதலாக உணவுத்தட்டுக்கு வந்த காலகட்டம் அது.  அப்போது உருளைக்கிழங்கு சாப்பிடுவதை பலரும் அருவெறுப்பாக பார்த்தார்களாம். அந்நாளில், தன்னுடைய தோட்டத்தில் உருளைக்கிழங்கு...

கோதையார் நீரேற்று மின்நிலையத்தால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு ஆபத்தா? நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முடிவு.

Admin
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய நீரேற்று மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரிய விண்ணப்பத்தின் பரிசீலனையை ஒன்றிய அரசு...

கையாள முடியாததா மருத்துவக் கழிவுகள்?

Admin
விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு...

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 5.9 மில்லியன் டன் லித்தியம்! வரமா?சாபமா?

Admin
வெள்ளைத் தங்கம் என்றழைக்கப்படும் லித்திய படிமங்கள் சுமார் 5.9 மில்லியன் டன் அளவிற்கு ஜம்மு காஷ்மீரிலுள்ள ரியாசி மாவட்டத்தின் சலால் ஹைமான...

காந்தியிடம் கற்க என்ன இருக்கிறது?

Admin
அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்கு டியூஷன் சென்ற  காலம் அது. அந்த வீட்டில் அண்ணனொருவர் எப்போதும் எதையாவது வாசித்துக்கொண்டே...

கார்னாக் தீவின் புலிப் பாம்பு

Admin
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 46 ஏக்கர் பரப்பளவுள்ள சுண்ணாம்புத் தன்மை கொண்ட கார்னாக் (Carnac) தீவு,...

இந்தியாவின் வெப்ப செயல் திட்டங்கள் திறன்வாய்ந்தவையா? CPR ஆய்வறிக்கை

Admin
அதிகரித்து வரும் வெப்பத்தின் பாதிப்புகளை திறம்பட கையாளும் அளவுக்கு இந்தியாவின் வெப்பச் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை Centre for policy...

நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு; ஆபத்தில் இந்திய கடற்கரை.

Admin
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15.03.2023 அன்று  சுற்றுச்சூழல்,...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடு 20.03.2023 அன்றும், வேளாண் நிதிநிலை அறிக்கை 21.03.2023 அன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில்...

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து; பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

Admin
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியை அடுத்து குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 9 பேர்...