செய்திகள்

தாய்மையிலும் நெகிழி

Admin
அனைத்து உயிரினங்களின் ஆதாரப்புள்ளியாய் இருப்பது தாய். ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உலகத்தைத் தர தன்னால் முடிந்த...

நெகிழிக்கான தீர்வுகள்: அசலும் போலியும்

Admin
 ஒரு பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் தீர்வானது அந்த பிரச்சினையை தீர்ப்பதாக அல்லாமல் இன்னும் மோசமாக்குவதாகவும் உண்மையான பிரச்சினையிலிருந்து திசைதிருப்புவதாகவும் அமைவதைப் போலித்தீர்வுகள் (False...

நெகிழிப் பிரச்சினை: ஐ.நா. முதல் அடுப்பங்கரை வரை

Admin
மகத்தான கண்டுபிடிப்பின் மறுபக்கம் கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி என்றால் மறுக்கமுடியாது. அது நம் வாழ்வை அசாத்திய சொகுசானதாகவும்,...

உயிர்ப்பன்மைய அழிவுக்குக் காரணமாகும் அயல் படர் உயிரினங்கள் – எச்சரிக்கும் IPBES

Admin
உலகம் முழுவதும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிவில் 60% பங்கு அயல் படர் உயிரினங்கள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அயல் படர்...

நெய்வேலி மாசுபாடு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.

Admin
செய்திக் குறிப்பு நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள்...

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Admin
தமிழ் நாடு சட்டப்பேரவை இயற்றிய நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட முன்வடிவுக்கு தமிழ் நாடு ஆளுநர் ஆகஸ்ட் 14ஆம் தேதி...

கழுவெளி அருகே மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு; NGT தீர்ப்பு

Admin
கழுவெளி பறவைகள் சரணாலயம் அருகே தமிழ் நாடு மீன்வளத்துறையால் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத்...

பூச்சிகளால் அழியப்போகிறதா இப்பூவுலகு?

Admin
புவி வெப்பமயமாதலின் தாக்கம் பூச்சிகளின் ஆயுட்காலத்தையும் அவற்றின் வாழிடங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நமது உயிர்த்துடிப்பு மிக்க புவியை “பூச்சிகளால் பிணைக்கப்பட்ட...

இமாச்சல துயரமும் விலை உயர காத்திருக்கும் ஆப்பிள் பழமும்:-

Admin
தக்காளியைத் தொடர்ந்து ஆப்பிள் விலை இந்தியா முழுவதும் உயரவுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ள, நிலச்சரிவு பாதிப்பே இதற்குக் காரணம்...

கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்திற்கான கருத்து கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய NGT உத்தரவு

Admin
தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் இம்மாதம் நடைபெற இருந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் வரைபடம் மீதான கருத்துக் கேட்புக்...