இந்த அறிவியல் செய்தி, இங்கே கோனேரிப்பட்டியில் குத்தவைத்து இருக்கும் விவசாயிக்குப் போய்ச்சேர இன்னும் இருபது ஆண்டுகள் ஆகும். இன்று தமிழகமெங்கும் பெருவாரியாக...
இப்பொழுதெல்லாம் எல்லா நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தல் என்பது வாடிக் கையாகிவிட்டது. பல்வேறு சமூக அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தொண்டு...
நீலகிரி காட்டுப்பகுதியில் மரங்கள் வெட்டப் படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கு இந்திய சுற்றுச்சூழல் சட்டவியலில் ஒரு சரித்திரம் படைக்கும்...
அவள் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் குழந்தை அவளை இறுக்கி அணைத்தபடி தாங்கொண்ணா சூட்டிலும் துயில் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு தொடர்ந்து...
கேரள மாநில அரசின் அழைப்பின்பேரில்தான் ஹிந்துஸ்தான் கோககோலா மென்பான நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் தனது உற்பத்தியை துவக்கியது. தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான...