அறிக்கைகள்

உலகத்திற்கு வழிகாட்டும் லக்ஸம்பர்க் நாடு

Admin
2019 ஆம் ஆண்டு கோடை காலம் முதல், லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள அனைத்து பொதுப்போக்குவரத்து பயணங்களும் இலவசம் என்று இரண்டாவது முறையாக பிரதமர்...

பெருங்கடல்கள் யாவும் நாம் முன்பு எண்ணிக்கொண்டிருந்ததை விடவும் வேகமாக வெப்பமாகி வருகின்றன- IPCC

Admin
பெருங்கடல்கள்தான் (Oceans) இந்த புவியின் வெப்பத்தை உள்வாங்கிக்கொள்வதாக அறிவியல் நமக்கு பலகாலமாக சொல்லிவருகிறது.. பூமியின் வழிமண்டத்தை சுற்றியிருக்கும் பசுமை இல்ல வாயுக்களால்...

உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளது- ஐ.பி.சி.சி அறிவிப்பு

Admin
கடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் சூழலுக்கு பொருந்தாத, சூழலை சீர்குலைக்கக்கூடிய விஷயங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள்...

பசுமை புரட்சியும் காற்று மாசுபாடும்

Admin
வேளாண் சீர்திருத்தம் பயிர் உற்பத்தியை அதிகபடுத்தியிருக்கிறது ஆனால் பயிர்க் கழிவுகளை எரிப்பது, காற்றை மாசுபடுத்துவது என்கிற பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. கழிவுகளை எரிப்பது...

கஜா புயலிலிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்வோமா?

Admin
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜா புயலின் பேரழிவிலிருந்து பெருமளவில் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக பேரிடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசையும் அரசு...

கொரோனா போன்ற கொள்ளை நோய்களை அதிகரிக்க துணை போகும் ஆத்மநிர்பார் அபியான் –

Admin
இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக மே 12ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்....

விசாகப்பட்டினம் விபத்து தமிழகத்திற்கு சொல்லும் பாடம் என்ன?

Admin
இன்றைக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஸ்டைரீன் வாயு கசிந்து 11பேர் (இதுவரை) உயிரிழந்து உள்ளனர்,...

தமிழகத்தில் நிலவும் கேன் தண்ணீர் பிரச்சனை: புதிய வழிமுறைகளை நோக்கி பயணப்படுதலே இந்த பிரச்சனைகளை தீர்க்கும் :- பூவுலகின் நண்பர்கள்

Admin
தமிழகத்தில் இந்திய தரச்சான்றிதழ் (ISI) மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் புட்டி நீர் (கேன் தண்ணீர்) ஆலைகளையும், நிலத்தடி...

காவிரி பாதுகாப்பு மண்டலம்:- தமிழக அரசின் சட்டம் வெறும் கானல் நீர்

Admin
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும், தமிழ் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு...