அறிக்கைகள்

‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ – நெய்வேலியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய மாசுபாடு ஆய்வறிக்கை

Admin
செய்திக் குறிப்பு: என்.எல்.சி. சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், இரசாயனங்களும் நீரிலும் நிலத்திலும்...

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்  

Admin
பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை  ”82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023க்கு எதிரான குடிமக்கள் இயக்கம்

Admin
செய்திக் குறிப்பு இந்தியாவின் காட்டு வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவர...

சூழல் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் சட்ட மசோதாக்களை கைவிடுக

Admin
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 20.07.2023 முதல் 11.08.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் 21 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்...

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதா? பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்களில் அமெரிக்க அரசும் இந்திய அரசும்...

நெகிழி மாசில்லா ஜூலை; அம்பலமாகட்டும் போலித்தீர்வுகள்.

Admin
நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு...

சென்னையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், 16% பகுதிகள் கடலில் மூழ்கும், வெப்பநிலை 2.9°C உயரும்; எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு

Admin
2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர...

வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 மீதான பூவுலகின் நண்பர்கள் கருத்து

Admin
காட்டு வளங்களைச் சுரண்டும் நோக்கில் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு. இது தொடர்பான மசோதாமீது வரும்...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பொதுமக்களின் கோரிக்கை ஏற்பு. ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு.

Admin
  ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் பொதுமக்களின் கோரிக்கை ஏற்பு. ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு. தமிழ்நாடு...