எண்ணூர்

காக்கா ஆழிகளை அகற்றும் பணி விரைவில் தொடங்கும்; தமிழ்நாடு அரசு உறுதி!

Admin
எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்துள்ள அயல் படர் உயிரினமான காக்கா ஆழிகளை அகற்றும் பணி ரூ. 56.50 கோடி மதிப்பீட்டில்...

சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவுக்கு NGT இடைக்காலத் தடை.

Admin
சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து  சென்னை எண்ணூரில் மிக்சாங் புயலின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்திற்கு தென்மண்டல...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு.

Admin
மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இத்திட்டத்தினைக் கைவிடுக! – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்...

எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் காக்கா ஆழி

Admin
அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள், ஆற்றில் வெளியிடப்படும் சூடான நீர், எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள எண்ணூர் முதல் பழவேற்காடு...

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

Admin
வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில்...

#EnnoreGasLeak கண் எரிச்சல் முதல் புற்றுநோய் வரை

Admin
எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய ஆலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என...

#EnnoreGasLeak கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை

Admin
எண்ணூரில் வாயுக்கசிவு பாதிப்பு, கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அவசியம்   எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதி தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஆய்வுகள்...

Ennore Oil Spill எண்ணெய் கசிவிற்கு CPCL நிறுவனமே காரணம் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை

Admin
எண்ணூர் கழிமுகத்தில் எண்ணெய் கசிவு கலந்ததற்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் எனும் பொதுத்துறை சுத்திகரிப்பு ஆலையே காரணம் என தமிழ்...

Ennore Oil Leak ​எண்ணெய் கழிவால் துயரும் மக்கள்; சூழலியல் குற்றம் புரிந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை

Admin
கடந்த மூன்று நாட்களாக எண்ணூர் கழிமுகத்தில் நச்சுதன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் அதிக அளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. மிக்ஜாங் புயலில் ஏற்பட்ட...

தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும்...