உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலை ஓரளவிற்கு நிலையாக இருப்பதற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் மிகவும் அத்தியாவசியமானதும், முக்கியமானதும் அமோக்...
நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது வளங்குன்றா வளர்ச்சிக் கொள்கைகளில் ஒன்றாகும். நம் நகரங்களைப் பாதுகாப்பானதாக, நெகிழ்திறன் மற்றும் நிலையானதாக மாற்றுதல், நிலையான நுகர்வு...
தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15.03.2023 அன்று சுற்றுச்சூழல்,...