புவி வெப்பமயமாதலால் உந்தப்படும் காலநிலை மாற்றம், உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தன்மையும் அதிகரித்துக் கொண்டே...
நடப்பாண்டின் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. இப்பருவமழை காலத்திற்கான நீண்டகால வானிலை...
உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலை ஓரளவிற்கு நிலையாக இருப்பதற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் மிகவும் அத்தியாவசியமானதும், முக்கியமானதும் அமோக்...
காலநிலை மாற்றத்தினால் 2080-2100ம் ஆண்டுகளில் என்னெல்லாம் பாதிப்புகள் நடக்கும் என கணிக்கபட்டதோ அவையெல்லாம் தற்போது முன் கூட்டியே நடக்கத் துவங்கி விட்டன....