குவாரி

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

காப்புக்காடுகளுக்கு அருகே சுரங்கங்களுக்கு அனுமதி; அரசாணையை ரத்து செய்ய ஓசை அமைப்பு கோரிக்கை

Admin
தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையிலிருந்து கடந்த 14.12.2022இல் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி காப்புக் காடுகளில்...

புதிய மணல் குவாரிகளால் நமது ஆறுகள் அழிந்து, தமிழ்நாடு பாலைவனமாகும் அபாயம் – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.

Admin
தமிழ்நாட்டில் புதிதாக  ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகிறது. ஆற்றில் மணல் எடுக்கும் முறையை இயந்திர முறைக்கு மாற்றவும் அனுமதிகள் வழங்கப்படுகிறது....