பசுமைத் தீர்ப்பாயம்

சிப்காட்டின் கும்மிடிப்பூண்டி தொழிற்பூங்காவுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு; NGT தீர்ப்பு.

Admin
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) சார்பில் தொழிற்பூங்கா ஒன்றை...

முழுமையற்ற CZMP மீது பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது: NGT தீர்ப்பு

Admin
தமிழ்நாட்டிற்கான வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின்  மீதான குறைபாடுகள் அனைத்தையும் சரிசெய்த பின்னரே பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிக்கப்பட...

ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை

Admin
ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை   தமிழ்நாடு முழுவதுமுள்ள ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க தமிழ்நாடு மாசு...

எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் காக்கா ஆழி

Admin
அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள், ஆற்றில் வெளியிடப்படும் சூடான நீர், எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள எண்ணூர் முதல் பழவேற்காடு...

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

Admin
வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில்...

சன் பார்மா ஆலை மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஒன்றிய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

Admin
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா ஆலை நிர்வாகம் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய...

நெய்வேலி மாசுபாடு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.

Admin
செய்திக் குறிப்பு நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள்...

கழுவெளி அருகே மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு; NGT தீர்ப்பு

Admin
கழுவெளி பறவைகள் சரணாலயம் அருகே தமிழ் நாடு மீன்வளத்துறையால் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத்...

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும்...