பசுமைத் தீர்ப்பாயம்

காக்கா ஆழிகளை அகற்றும் பணி விரைவில் தொடங்கும்; தமிழ்நாடு அரசு உறுதி!

Admin
எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றை ஆக்கிரமித்துள்ள அயல் படர் உயிரினமான காக்கா ஆழிகளை அகற்றும் பணி ரூ. 56.50 கோடி மதிப்பீட்டில்...

NLC சுற்றுவட்டாரத்தில் பாதரச மாசுபாடு; ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

Admin
NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதரச மாசுபாடு குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்டக்...

கடலூர் நீர்நிலைகளில் 115 மடங்கு அதிகமாக பாதரச மாசுபாடு

Admin
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மற்றும்...

குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் நிலையங்களை மூடுவது ஏன்? சென்னை மாநகராட்சி பதிலளிக்க NGT உத்தரவு.

Admin
குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் மையங்களையும் மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையங்களையும் சென்னை மாநகராட்சி மூட முடிவெடுத்தது ஏன் என அறிக்கை அளிக்குமாறு...

சிப்காட்டின் கும்மிடிப்பூண்டி தொழிற்பூங்காவுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு; NGT தீர்ப்பு.

Admin
திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) சார்பில் தொழிற்பூங்கா ஒன்றை...

முழுமையற்ற CZMP மீது பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது: NGT தீர்ப்பு

Admin
தமிழ்நாட்டிற்கான வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின்  மீதான குறைபாடுகள் அனைத்தையும் சரிசெய்த பின்னரே பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிக்கப்பட...

ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை

Admin
ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை   தமிழ்நாடு முழுவதுமுள்ள ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க தமிழ்நாடு மாசு...

எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் காக்கா ஆழி

Admin
அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள், ஆற்றில் வெளியிடப்படும் சூடான நீர், எண்ணெய் நிறுவனங்களின் கழிவுகள் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள எண்ணூர் முதல் பழவேற்காடு...

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

Admin
வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில்...

சன் பார்மா ஆலை மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஒன்றிய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

Admin
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா ஆலை நிர்வாகம் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய...