தெளிவான சிந்தனையும் தீர்க்கமான பார்வைகளும் கோட்பாடுகளும் கொண்ட – சமூகத்தில் பெரும்பாலான மனிதர்களால் அறிவுஜீவிகளாகவும் துறைசார் வல்லுநர்களாகவும் கருதப்படும் மனிதர்களின் சிந்தனைகள்,...
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஜி.டி.பி.யில் முதல் இடத்திலுள்ள மகாராஷ்டிரா விவசாயிகளின் தற்கொலையிலும் முதலிடத்திலுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவும் மூன்றாவது இடத்தில்...