மாசுபாடு

கடலூர் நீர்நிலைகளில் 115 மடங்கு அதிகமாக பாதரச மாசுபாடு

Admin
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மற்றும்...

குப்பை எரிவுலை: அம்பலமாகும் பொய்கள்!

Admin
  சென்னை மணலியில் செயல்படும் குப்பை எரிவுலையில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பலமடங்கு அதிகமான அபாயகரமானக் கனவுலோக நச்சுகள் வெளியேறுவது கண்டுபிடிப்பு....

சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவுக்கு NGT இடைக்காலத் தடை.

Admin
சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து  சென்னை எண்ணூரில் மிக்சாங் புயலின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்திற்கு தென்மண்டல...

அதிக எண்ணிக்கையில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொண்ட உத்தரபிரதேசம், ஹரியானா

Admin
GPI எனப்படும் அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் 80% பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ளதாக ஒன்றிய அரசு ...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு.

Admin
மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இத்திட்டத்தினைக் கைவிடுக! – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்...

ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை

Admin
ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை   தமிழ்நாடு முழுவதுமுள்ள ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க தமிழ்நாடு மாசு...

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய அரசு

Admin
காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகிய இரண்டு...

தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் நுண் நெகிழிகளின் தாக்கம்

Admin
நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது வளங்குன்றா வளர்ச்சிக் கொள்கைகளில் ஒன்றாகும். நம் நகரங்களைப் பாதுகாப்பானதாக, நெகிழ்திறன் மற்றும் நிலையானதாக மாற்றுதல், நிலையான நுகர்வு...

சென்னையை அச்சுறுத்தும் குப்பை எரிவுலைகள்!

Admin
கூட்டறிக்கை சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் சுமார் 7600 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. இது...

நெய்வேலி மாசுபாடு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.

Admin
செய்திக் குறிப்பு நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள்...