மாசுபாடு

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்; ஒன்றிய, மாநில அரசின்  அலட்சியமே முக்கியக்  காரணம்

Admin
விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  விருதுநகர்...

விதிகளை மீறிச் செயல்படும் கொடுங்கையூர் குப்பை எரியுலை; உண்மை கண்டறியும் குழு அறிக்கை.

Admin
சென்னை கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் 50 டன் குப்பை எரியுலை சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக உண்மை கண்டறியும்...

தொழிற்சாலைகளுக்குச் சாதகமாக மாசுத் தடுப்பு விதிகளைத் தளர்த்திய பா.ஜ.க. அரசு

Admin
நீர் மற்றும் காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட விதிகளில் தொழிற்சாலைகளுக்குச் சாதகமாகச் சில தளர்வுகளை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்தளர்வுகளினால் தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுபாடுகள்...

NLC சுற்றுவட்டாரத்தில் பாதரச மாசுபாடு; ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

Admin
NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதரச மாசுபாடு குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்டக்...

நெகிழி மணிகள் மாசுபாடு; ஓர் எளிய விளக்கம்  

Admin
அண்மையில் கேரளக் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்து கரை ஒதுங்கின. அக்கண்டெய்னர்களில் – நெகிழி...

கடலூர் நீர்நிலைகளில் 115 மடங்கு அதிகமாக பாதரச மாசுபாடு

Admin
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மற்றும்...

குப்பை எரிவுலை: அம்பலமாகும் பொய்கள்!

Admin
  சென்னை மணலியில் செயல்படும் குப்பை எரிவுலையில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பலமடங்கு அதிகமான அபாயகரமானக் கனவுலோக நச்சுகள் வெளியேறுவது கண்டுபிடிப்பு....

சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவுக்கு NGT இடைக்காலத் தடை.

Admin
சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து  சென்னை எண்ணூரில் மிக்சாங் புயலின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த அபராதத்திற்கு தென்மண்டல...

அதிக எண்ணிக்கையில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைக் கொண்ட உத்தரபிரதேசம், ஹரியானா

Admin
GPI எனப்படும் அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் 80% பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ளதாக ஒன்றிய அரசு ...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு.

Admin
மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இத்திட்டத்தினைக் கைவிடுக! – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்...