வடசென்னை

தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும்...

வடசென்னை அனல்மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வில் உறுதி

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள்...

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்தைக் கைவிடுக- பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Admin
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல்...

காணாமல் போகும் வடசென்னையின் கடற்கரை

Admin
சென்னையில் சாந்தோமில் இருந்து எண்ணூர் வரை வங்கக்கடலை ஒட்டியே பயணம் செய்தால், இரண்டு விதமான கடற்கரையை குறுகிய இடைவெளியில் காணலாம். நேப்பியர்...

வடசென்னையை நச்சாக்கும் தொழிற்சாலைகளும் அனல்மின் நிலையங்களும்

Admin
வடசென்னையில் அமைந்துள்ள பல்வேறு தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்று மாசை வெளியிட்டிருப்பது பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு...

எண்ணூர் சாம்பல் கழிவு பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு.

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில்...