கடற்கரை

நெகிழி மாசில்லா ஜூலை; அம்பலமாகட்டும் போலித்தீர்வுகள்.

Admin
நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு...

கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் – கருத்து கேட்கும் சுற்றுச்சூழல் துறை

Admin
தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...

நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு; ஆபத்தில் இந்திய கடற்கரை.

Admin
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்புத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 15.03.2023 அன்று  சுற்றுச்சூழல்,...

கலைஞர் நினைவுச் சின்னங்களில் மட்டும் வாழ்வதில்லை: கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவைக் கைவிட பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

Admin
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் கலைஞர் நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி...

காணாமல் போகும் வடசென்னையின் கடற்கரை

Admin
சென்னையில் சாந்தோமில் இருந்து எண்ணூர் வரை வங்கக்கடலை ஒட்டியே பயணம் செய்தால், இரண்டு விதமான கடற்கரையை குறுகிய இடைவெளியில் காணலாம். நேப்பியர்...