சென்னை

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

Admin
வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில்...

பெருங்குடி பல்லுயிர்ப் பூங்கா அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக; பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுக

Admin
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டுருவாக்கம் செய்து 93 ஏக்கர் பரப்பளவில் 99...

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம்

Admin
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம்...

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்  

Admin
பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை  ”82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும்...

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதா? பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்களில் அமெரிக்க அரசும் இந்திய அரசும்...

ஒரே நாளில் 31 சிகரெட் புகைத்த சென்னை வாசிகள்

Admin
தீபவாளிக்கு வெடித்த பட்டாசு புகையால் சென்னை இப்பொழுது வரை மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம்...

சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்டம்: வரவேற்பும் கருத்தும்

Admin
பெருநகர சென்னை மாநகராட்சியானது, C40 Cities மற்றும் Urban Management Centre ஆகிய  நிறுவனங்களுடன் இணைந்து 426 சதுர கிலோமீட்டர் பரப்புடைய...

இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் கருத்து:

Admin
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என நுகர்வோர்கள் விருப்பம்: ஆய்வு முடிவில்...

குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காவிட்டால் ரூ.100 அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத தனிநபர் வீடுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன்படி...