பசுமைத் தீர்ப்பாயம்

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் குழாய்களை மாற்றுவதில் தாமதம்; எச்சரிக்கும் பசுமைத் தீர்ப்பாயம்

Admin
வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் குழாய்களை குட்டைக்கு எடுத்துச் செல்லும் பழுதான குழாய்களை புதிய குழாய்களைக் கொண்டு மாற்றும் பணிகளை முடிப்பதில்...

சன் பார்மா ஆலை மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஒன்றிய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

Admin
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா ஆலை நிர்வாகம் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய...

நெய்வேலி மாசுபாடு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.

Admin
செய்திக் குறிப்பு நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூவுலகின் நண்பர்கள்...

கழுவெளி அருகே மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு; NGT தீர்ப்பு

Admin
கழுவெளி பறவைகள் சரணாலயம் அருகே தமிழ் நாடு மீன்வளத்துறையால் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி துறைமுகங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத்...

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

தொழிற்சாலைகளின் உமிழ்வைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் மாசு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உமிழ்வு கண்காணிப்பு முறைகளை முற்றிலும்...

சன் பார்மா ஆலை விதிமீறல் வழக்கு; ஒன்றிய அரசைச் சாடிய பசுமைத் தீர்ப்பாயம்

Admin
உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமர்ப்பித்து  சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற சன் பார்மா ஆலை மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல்,...

சன் பார்மா ஆலைக்கு ரூ.10 கோடி அபராதம் விதிப்பு

Admin
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் செயல்பட்டு வரும் சன் பார்மா மருந்து ஆலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததால் ரூ.10கோடி அபராதம்...

எண்ணூர் உப்பங்கழிமுகத்தை சதுப்பு நில இயக்கத்தின் கீழ் பாதுகாக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் கழிவுகளால் கடுமையாக பாதிப்படைந்த எண்ணூர் உப்பங்கழிமுகத்தை சதுப்பு நில இயக்கத்ட்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடமாக...

பழவேற்காடு ஏரிக்கருகே அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...