யானைகள்

தமிழ் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

Admin
தமிழ் நாட்டில் காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை தமிழ் நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார். இவ்வறிக்கையின்படி தமிழ் நாட்டின்...

காப்புக்காடுகளுக்கு அருகே சுரங்கங்களுக்கு அனுமதி; அரசாணையை ரத்து செய்ய ஓசை அமைப்பு கோரிக்கை

Admin
தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையிலிருந்து கடந்த 14.12.2022இல் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி காப்புக் காடுகளில்...

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொறுத்த தமிழ் நாடு வனத்துறை நடவடிக்கை.

Admin
கோவை – வாளையார் ரயில் வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைப்பதற்கு தமிழக...

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி...

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் அறிவுரை

Admin
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைக்கு தென்மண்டல...

யானை – மனிதர் எதிர்கொள்ளலை சமாளிப்பதற்கான கையேடு வெளியீடு.

Admin
இந்தியாவில் உள்ள காடுகள் மற்றும் காடுகளை ஒட்டிய பகுதிகளில் நிகழும் யானை – மனிதர் எதிர்கொள்ளல்( Human-Elephant Conflict-HEC) சம்பவங்களை சமாளைப்பது...

ஈஷா மையத்தினருக்கு ஓர் இயற்கை ஆர்வலரின் கேள்விகள்

Admin
தகவல் அறியும் சட்டம் மூலம் அரசிடம் கேட்ட கேள்விகளுக்கு ஆக்கிரமிப்பு இல்லை, யானை வழித்தடம் இல்லை என்று பதில் வந்ததாக குதூகளிப்பவர்களிடம்...