குப்பை எரிஉலைகள் அதிக மாசை உமிழும் என்றும் இதனால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குப்பையிலிருந்து...
தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் விரைவில் குப்பைகளிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் திவங்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும்...