குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் நிலையங்களை மூடுவது ஏன்? சென்னை மாநகராட்சி பதிலளிக்க NGT உத்தரவு.
குப்பைகளைப் பிரித்து உரமாக்கும் மையங்களையும் மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையங்களையும் சென்னை மாநகராட்சி மூட முடிவெடுத்தது ஏன் என அறிக்கை அளிக்குமாறு...