tamilnadu

தமிழ் நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

Admin
தமிழ் நாட்டில் காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை தமிழ் நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டார். இவ்வறிக்கையின்படி தமிழ் நாட்டின்...

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தைத் திரும்பப் பெறுக

Admin
21.04.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் இந்த...

தகிக்கும் தமிழ்நாடு; மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு கோரிக்கை

Admin
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2°C – 4°C அதிகமாக பதிவாகியுள்ளது. இதனைக் கருத்தில்...

வட்டார அளவில் சுற்றுச்சூழல் துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு.

Admin
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வட்டார/மண்டல அளவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அலுவலகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது....

ஆளுநர் ரவியின் பொய்யுரைக்குத் துணைபோகும் இந்து தமிழ் திசை நாளிதழ்

Admin
“வெளிநாட்டு நிதி தொடர்பாக தீவிர விசாரணை – ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட பின்னணியில் என்ஜிஓ – மாநிலங்களவையில் தகவல்” என்னும் தலைப்பில்...

சூழலியல் நீதியில் இந்தியாவிற்கு வழிகாட்டும் தமிழ்நாடு

Admin
மனிதகுலம் “காலநிலை நரகத்திற்கான நெடுஞ்சாலையில்” உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அண்மையில் நடந்து முடிந்த C0P-27...

காப்புக்காடுகளுக்கு அருகே சுரங்கப்பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கட்சிகள், இயக்கங்கள் முதல்வருக்குக் கடிதம்

Admin
காப்புக் காடுகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி/சுரங்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி தமிழக கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.  ...

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin
தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் திறன்மிகு மாநிலமாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தமிழக முதல்வர்...

2021ம் ஆண்டில் இயற்கையான காரணங்களால் 90% யானைகள் மரணித்ததாக ஆய்வில் தகவல்.

Admin
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டில் உயிரிழந்த 101 யானைகளில் 90 யானைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த...

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் தாண்டி நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் ஒன்றிய அரசு.

Admin
தேனியில் நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க ஒன்றிய அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்  சார்பில்...