tnpcb

கடலூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கமும் சுற்றுச்சூழல் அபாயங்களும்

Admin
கடலூர் மாவட்டம் சிப்காட் வளாகத்திற்குள் ஏற்கெனவே அமைந்துள்ள கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் லிமிடெட் ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்கும் அதே நிறுவனத்திற்குச் சொந்தமான...

குறைத்துக் காண்பிக்கப்படும் பட்டாசுப் புகை மாசுபாடு

Admin
குறைத்துக் காண்பிக்கப்படும் பட்டாசுப் புகை மாசுபாடு அளவிடும் முறைகளில் மாற்றம் கொண்டு வருக!  தீபாவளிக்கு வெடித்த பட்டாசுப் புகையால் சென்னை மூச்சுவிட...

NLC சுற்றுவட்டாரத்தில் பாதரச மாசுபாடு; ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

Admin
NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதரச மாசுபாடு குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்டக்...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு.

Admin
மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இத்திட்டத்தினைக் கைவிடுக! – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்...

ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை

Admin
ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கத் தடை   தமிழ்நாடு முழுவதுமுள்ள ராம்சர் தளங்களில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க தமிழ்நாடு மாசு...

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்

Admin
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974- ன்படி, 27 பிப்ரவரி 1982- இல்...

தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் நுண் நெகிழிகளின் தாக்கம்

Admin
நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது வளங்குன்றா வளர்ச்சிக் கொள்கைகளில் ஒன்றாகும். நம் நகரங்களைப் பாதுகாப்பானதாக, நெகிழ்திறன் மற்றும் நிலையானதாக மாற்றுதல், நிலையான நுகர்வு...

பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்  

Admin
பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய தமிழ் நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை  ”82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் உற்பத்தி – தகவல் கொடுப்போர்க்கு பரிசு அறிவிப்பு

Admin
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்  குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது....

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு

Admin
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு. தொழிற்சாலைகள் இயக்குவதற்கும், இசைவாணையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கப்ப்பட்ட உத்தரவை...