காற்று மாசுபாடு

எல்லைகளைத் தகர்த்தல்

Admin
எவ்வித வெளிச்சமுமற்ற சுழன்றோடும் மலைப்பாதையில் முன்விளக்கு அணைக்கப்பட்ட அதிவிரைவான காரை ஓட்டிச் செல்வதாய் கற்பனை செய்து பாருங்கள். குன்றுகளில் சரிந்துவிடக் கூடிய ...

இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, #மீண்டும்_மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

எண்ணூர் சாம்பல் கழிவு பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு.

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில்...

இந்தியாவில் 8 அனல்மின் நிலையங்களில் மட்டுமே சல்பர் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

Admin
நிலக்கரி அனல்மின் நிலையங்கள் தான் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கும் அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கியக் காரணம் என ஒன்றிய...

டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலை உமிழ்வே அதிகக் காரணம்

Admin
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் உமிழ்வே அதிகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும்...

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைகிறது.

Admin
பூவுலகின் நண்பர்களின், “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” கோரப்பட்ட மற்றொரு கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். காற்று மாசு இந்தியர்களின்...

நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள் – ஆய்வறிக்கையில் தகவல்

Admin
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சு வாயுக்களை வெளியிட்டு வருவதும் காற்று மாசைக் குறைப்பதற்கான...

காற்று மாசிலிருந்து சென்னை மக்களின் உயிரைக் காப்பதற்கான வழி – சி40 அறிக்கை

Admin
காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதிலும் செலவினங்களை குறைப்பதிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அனல் மின் நிலையங்களை மூடுவது  எந்த...

சென்னையில் தீவிரமடையும் காற்று மாசு

Admin
அண்மைக் காலங்களில் காற்று மாசு மிகப் பெரிய சூழலியல் பிரச்சனையாக உலகெங்கும் தலைதூக்கி வருகிறது. குறிப்பாகக் காற்று மாசுபாட்டில் இந்திய நகரங்கள்...

பொதுமுடக்க காலத்திலும் அதிகரித்து காணப்பட்ட நிலக்கரி சாம்பல் மாசு

Admin
கோவிட்-19 பொது முடக்க காலத்திலும் இந்தியாவில் நிலக்கரி சாம்பல் அதிகரித்து காணப்பட்டதாகவும் ஒரே ஆண்டில் 7 மாநிலங்களில் 17 பெரும் விபத்துகள்...