காற்று மாசுபாடு

கழுவெளியின் கதை கேளீர்

Admin
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது....

வடசென்னை அனல்மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வில் உறுதி

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள்...

உலக மக்கள் தொகையில் 99% மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாக WHO தகவல்

Admin
உலக சுகாதார தினத்தை (7.04.2022) முன்னிட்டு அரசாங்கங்கள் தங்களது நாட்டில் காற்றின் தரத்தை உயர்த்த உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 22.09.2021...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் தொடர்பான குறித்த அறிவிப்புகள்

Admin
தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு-...

கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டிய விவகாரம்: 4.12 கோடி இழப்பீடு செலுத்த மின்வாரியத்திற்கு உத்தரவு

Admin
கொசஸ்தலை ஆற்றில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளைக் கொட்டிய மின்வாரியம் இழப்பீடாக 4.12 கோடி ரூபாய் செலுத்தவும் அனுமதியின்றி சாம்பல் குழாய்...

சுற்றுச்சூழல் பார்வையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – 2022

Admin
காலநிலை மாற்றம் என்கிற வார்த்தை மட்டுமே சில இடங்களில் தெளிக்கப்பட்டு, செயல்பாடுகளில் எதுவுமே இல்லாத ஒன்றிய நிதி நிலை அறிக்கை. காலநிலை...

எல்லைகளைத் தகர்த்தல்

Admin
எவ்வித வெளிச்சமுமற்ற சுழன்றோடும் மலைப்பாதையில் முன்விளக்கு அணைக்கப்பட்ட அதிவிரைவான காரை ஓட்டிச் செல்வதாய் கற்பனை செய்து பாருங்கள். குன்றுகளில் சரிந்துவிடக் கூடிய ...

இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, #மீண்டும்_மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

எண்ணூர் சாம்பல் கழிவு பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா ஐ.ஏ.எஸ்., தலைமையில் குழு.

Admin
வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் எண்ணூர் உப்பங்கழியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய சாந்த ஷீலா நாயர் IAS தலைமையில்...

இந்தியாவில் 8 அனல்மின் நிலையங்களில் மட்டுமே சல்பர் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

Admin
நிலக்கரி அனல்மின் நிலையங்கள் தான் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கும் அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கியக் காரணம் என ஒன்றிய...