பேரிடர்கள்

காலநிலை மாற்றம் மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா?

Admin
அன்றொரு கனவு “ஊரெங்கும் அடைமழை வெள்ளத்தில் மக்கள் அங்கும் இங்குமாய் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பச்சிளங்குழந்தைகள் பெண்கள் எனப் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகின்றனர்....

உத்தரகாண்ட் பேரிடர் கற்றுத்தரும் காலநிலை பாடங்கள்

Admin
உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த 7ம்தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததில் ஏற்பட்டிருக்கும் திடீர் பனிவெள்ளத்தில் சிக்கி...

மூணாறு நிலச்சரிவு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

Admin
  கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டிமுடிப் பகுதியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி...

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

Admin
கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின்...

அமைதியே எங்கள் பிரார்த்தனை!

Admin
’ஹிரோஷிமா நகரை வந்தடைந்துவிட்டோம். இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கும். டோக்கியோவில் இருந்து ஹிரோஷிமா வரை எங்களோடு நீங்கள் மேற்கொண்ட இந்தப்...

சென்னை வெள்ளம் குறித்தான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை !!

Admin
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சென்னை பெருவெள்ளம் குறித்தான நாடாளுமன்ற குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய...

கதிர்வீச்சும், அணு உலை எதிர்ப்பும்…

Admin
சு.இராமசுப்பிரமணியன் இயற்பியல் பேராசிரியர், தோவாளை அணு ஆயுதங்கள் தயாரிப்பதிலும், ஆக்க சக்தி என்று சொல்லிக் கொண்டு அணு உலைகளைக் கட்டும் தொடர்...

மூச்சுத்திணறும் வளர்ச்சி !

Admin
காற்று மாசுபாடு இந்திய நகரங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத் தலாக உருவெடுத்து வருவதை சமீபத்திய டெல்லி நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும்...

வர்தா புயல் : ஓர் சோதனை

Admin
கடந்த ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு, ஒரு பயங்கரப் புயல் மறுபடியும் சென்னையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் மரங்களைச் வேரோடு சாய்த்தும், மின்...

பேரநீதியில் மரித்துப் போங்கள்!

Admin
பேரிடரில் பிழைத்துவிட்டீர்களா? கடந்த 2015 நவம்பர் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் பெய்த தொடர் மழை மற்றும் உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளம்...