சுற்றுச்சூழல்

விநாயகர் சிலைகள் கரைப்பு தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு மறுப்பு; பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தத்...

விநாயகர் சிலைகளைக் கரைக்க கட்டணம் வசூலிக்க வேண்டும்

Admin
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக நிறுவப்படும் சிலைகளைக் கரைக்க கட்டனம் வசூலிக்க வேண்டும் என்கிற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு...

மேகதாது அணை; சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடகா மீண்டும் விண்ணப்பம்

Admin
காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பம். கர்நாடக அரசின் விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்பட...

சென்னையில் மோசமடையும் காற்றின் தரம்

Admin
கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகரின் ஆலந்தூர், அரும்பாக்கம், கொடுங்கையூர், மணலி, பெருங்குடி, ராயபுரம்...

மனித இனத்தின் அடையாளமாகிறதா நெகிழி?

Admin
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்” திருக்குறள்(475) (குறிப்பு: இக்குறளுக்கான விளக்கத்தை அறிந்து கட்டுரையை படிக்க தொடங்கவும்) ‘பிளாஸ்டிக்ஸ்’...

நெகிழிப் பிரச்சினை: ஐ.நா. முதல் அடுப்பங்கரை வரை

Admin
மகத்தான கண்டுபிடிப்பின் மறுபக்கம் கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழி என்றால் மறுக்கமுடியாது. அது நம் வாழ்வை அசாத்திய சொகுசானதாகவும்,...

இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு; பசுமைத் தீர்ப்பாயம் சாடல்

Admin
தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக...

நெகிழி மாசில்லா ஜூலை; அம்பலமாகட்டும் போலித்தீர்வுகள்.

Admin
நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு...

கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் – கருத்து கேட்கும் சுற்றுச்சூழல் துறை

Admin
தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...

சென்னையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், 16% பகுதிகள் கடலில் மூழ்கும், வெப்பநிலை 2.9°C உயரும்; எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு

Admin
2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர...