விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது....
கழுவெளியின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில்...
பல சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் நாட்டிலேயே முன்வரிசையில் இருக்கும் தமிழகம் திடக்கழிவு மேலாண்மையில் மிக மோசமான நிலையில்தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு...
சென்னையின் எண்ணூர்-மணலி பகுதியில் மட்டும் இன்றைய நிலையில் நாற்பதற்கும் மேற்பட்ட ‘சிவப்பு’ பிரிவு தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையின் கழிவுகள்...