மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு...
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம்...
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் உமிழ்வே அதிகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும்...
பூவுலகின் நண்பர்களின், “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” கோரப்பட்ட மற்றொரு கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். காற்று மாசு இந்தியர்களின்...
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது....