சுற்றுச்சூழல்

வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டது

Admin
வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு...

“கூடங்குளம் அணுவுலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்”-மேதா பட்கர்

Admin
மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு...

காடு எரியுது, கடல் சூடாகுது, காலநிலை நீதி கோரி மக்களவையில் முழங்கிய கனிமொழி எம்.பி.

Admin
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து கடந்த 8ஆம் தேதி மக்களவையின் குறுகிய நேர விவாதத்தில் சிறப்பான உரை ஒன்றை...

கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

Admin
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம்...

சூரிய மின்சாரத்தில் பரந்துபட்ட உற்பத்திக் கொள்கைக்கு மாறும் தமிழ்நாடு

Admin
மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மாவட்ட...

இந்தியாவில் 8 அனல்மின் நிலையங்களில் மட்டுமே சல்பர் டை ஆக்சைடு கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

Admin
நிலக்கரி அனல்மின் நிலையங்கள் தான் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கும் அதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கியக் காரணம் என ஒன்றிய...

டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலை உமிழ்வே அதிகக் காரணம்

Admin
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் உமிழ்வே அதிகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும்...

நெகிழி ஒழிப்பைத் தீவிரப்படுத்த ’மீண்டும் மஞ்சப்பை இயக்கம்’

Admin
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள நெகிழித் தடையை தீவிரப்படுத்த மீண்டும் மஞ்சப்பை எனும் மக்கள் இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசு...

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைகிறது.

Admin
பூவுலகின் நண்பர்களின், “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” கோரப்பட்ட மற்றொரு கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். காற்று மாசு இந்தியர்களின்...

தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் உற்பத்தி – தகவல் கொடுப்போர்க்கு பரிசு அறிவிப்பு

Admin
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்  குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது....