காடுகள்

காப்புக்காடுகளுக்கு அருகே சுரங்கப்பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கட்சிகள், இயக்கங்கள் முதல்வருக்குக் கடிதம்

Admin
காப்புக் காடுகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி/சுரங்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி தமிழக கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.  ...

நவீனமாகும் தமிழ்நாடு வனப்படை நடவடிக்கைகள்; 52 கோடியில் 3 ஆண்டுகளுக்குத் திட்டம்

Admin
தமிழ்நாடு அரசு வனத்துறையின், வனப்படையினை 2022 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்குள் நவீனப்படுத்தும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு...

கடவூர் தேவாங்கு சரணாலயம். அழியும் நிலையில் உள்ள விலங்கினத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

Admin
தமிழகத்தில் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள கடவூர் ,அய்யலூர் வனப்பகுதிகளை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளை தேவாங்கு சரணாலயமாக...

காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் உருவாக்கம்

Admin
தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது....

காடுகள் பாதுகாப்புத் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிர்க்கபடுவதன் காரணங்கள்

Admin
கடந்த ஜூன் 3ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு ராஜஸ்தான் மாநிலத்தில்...

பகுத்தறிந்து பல்லுயிர் ஓம்புதல்

Admin
விலங்கினங்களில், ஒரே இடத்தில் மறைவாகக் காத்திருந்து தனது இரை அருகில் வந்ததும், பாய்ந்து வேட்டையாடும் உயிரினங்களை ‘Ambush predators’ (பதுங்கி வேட்டையாடுபவை)...

பழவேற்காடு ஏரிக்கருகே அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
கடலோர நீர்வாழ் உயிரின ஆணையத்தின் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை இடித்து அகற்றுமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கலுக்குள் சன் பார்மா இயங்குகிறதா? பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

Admin
சன் பார்மா தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் இயங்கி வருகிறதா? என்பது குறித்து தெளிவுபடுத்த ஒன்றிய அரசிற்கு...

வேடந்தாங்கலில் சன் ஃபார்மா ஆலையின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சன் பார்மா எனும்  மருந்து உற்பத்தி் ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகரித்துக்...

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் அறிவுரை

Admin
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைக்கு தென்மண்டல...