மனித இனம் தன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்தே உயிரினங்களை புரிந்துக் கொள்கிறது. மனித அம்சங்களை ஒத்திருக்கும், பிரதிபலிக்கும் உயிரினங்கள் நம்மை ஈர்க்கின்றன....
யானையைப் பிடிக்காதவர்கள் என யாருமே இருக்கமாட்டார்கள். யானைகள் காடுகளை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யானைகள் எண்ணிக்கை பெருகினால் தான்...
யானைகளின் வாழ்விடங்களில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன....