இருபது வருடங்கள் கழித்தும் ஒரு ஆவணப்படம் நம்மைப் பேசவைக்கிறது. தேம்பவைக்கிறது, அமைதியாக்குகிறது, தோளைத் தட்டிக்கொடுக்கிறது. இதைத் திட்டமிட்டே செய்திருக்கிறார் ரான் ஃப்ரிக்....
இத்திரைப்படத்தைப் பற்றி எழுதும் முன், கலைஞர்களுக்குச் சமூகத்தின் மீதான ஆழமான பார்வை தவிர்க்க முடியாதது என்பதை உறுதியாகச் சொல்லி ஆரம்பிக்கிறேன். காட்டிலோ...
பேரழிவுகள் குறித்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் தொற்றுநோய்கள், போர், அல்லது வேற்றுகிரக வாசிகளின் படையெடுப்பைப் பற்றியவையாக மட்டுமே இருக்கின்றன. இயற்கைப் பேரழிவுகள்...
காட்சி ஊடகத்தின் மிகப்பெரிய வளர்ச்சியும் எழுச்சியும் திரைப்படம் தோன்றியபோதே நிகழத் தொடங்கிவிட்டன. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டிய ஒரு கலையாக...
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்து 3.72 கிலோமீட்டர் தூரத்தில் சன் பார்மா எனும் நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலை...