தலைப்புகள்

காற்று மாசிலிருந்து சென்னை மக்களின் உயிரைக் காப்பதற்கான வழி – சி40 அறிக்கை

Admin
காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதிலும் செலவினங்களை குறைப்பதிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அனல் மின் நிலையங்களை மூடுவது  எந்த...

குப்பையின் முகம்

Admin
குப்பைகளைப் பற்றி படிக்கவும் எழுதவும் தொடங்கியதிலிருந்தே சென்னையின் குப்பைக் கிடங்குகளை நேரில் சென்று பார்த்து ஆழமாக அவற்றை அவதானிக்க வேண்டுமென்பது எனது...

நம் பிள்ளைகளின் கூக்குரல்: குழந்தைகள் மீதான காலநிலை நெருக்கடி

Admin
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் ஒரு வரியைக்கூட உங்கள் பிள்ளைகள் கண்டிப்பாகப் படித்துவிட வேண்டாம்” ‘காலநிலை நெருக்கடி என்பது குழந்தைகளின் (வாழும்) உரிமைகள்...

எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி 6 மாதத்திற்கு நிறுத்தி வைப்பு

Admin
எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை 6 மாதத்திற்கு நிறுத்தி வைத்து பசுமைத் தீர்ப்பாயம்...

மனித சமூகத்தில் வண்ணங்கள்

Admin
இவ்வுலகம் நாம் எப்பொழுதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் வண்ணங்களால் நிரம்பியுள்ளது. இயற்கை பல்வேறு வண்ணங்களை உடையது. இயற்கையின் வண்ணங்களில் மனிதன் சுவை, அழகு,...

சென்னையில் தீவிரமடையும் காற்று மாசு

Admin
அண்மைக் காலங்களில் காற்று மாசு மிகப் பெரிய சூழலியல் பிரச்சனையாக உலகெங்கும் தலைதூக்கி வருகிறது. குறிப்பாகக் காற்று மாசுபாட்டில் இந்திய நகரங்கள்...

சூழலியல் குற்றங்களில் சாதனை புரிந்த தமிழ்நாடு

Admin
தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம்  வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய...

மியாவாக்கி காடுகள் – உண்மையில் காடுகள் தானா?

Admin
கடந்த ஆண்டில் கொரோனா பொதுமுடக்கத்தின் சில நாட்களுக்கு முன்னர், ‘சென்னை நகரின் நடுவே காடு வளர்ப்பு’ என்று செய்தியில் பார்த்தேன். ஆர்வம்...

மெரினா கடற்கரை மணல் திருட்டு சம்பவத்தை விசாரிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Admin
சென்னை மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையில் கூவம்...

ரொம்ப ‘கெத்தான’ ஆளாங்க நீங்க?

Admin
முகநூல் வழியே அறிமுகமாகிய நண்பர் ஒருவரை ஒரு வருடத்திற்கு முன்பு புத்தகத் திருவிழாவில் நேரில் சந்தித்தேன். நெரிசலில் சில நிமிடங்களுக்குமேல் நேரில்...