தலைப்புகள்

ஹைட்ராக்சிக்ளோரோகுயினின் மருந்தும் சூழலியல் அரசியலும்!

Admin
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவியபிறகு அனைத்து நாடுகளும் இதற்கான மருந்துகள் அல்லது தடுப்புஊசி குறித்த ஆய்வுகளையும் சோதனைகளையும் முன்னெடுத்துள்ளது....

கொரோனாவின் பேரிலக்கில் மனிதன் ஓரு நுண்ணுயிரி!

Admin
         பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைகொலையுண்டதன் காரணமாகவே உலக சுகாதார அமைப்பு, கொரோனா கொள்ளை நோயை ‘உலகப் பேரிடர்’...

கொரோனாவைப் புரிந்துகொள்ளுதல் !

Admin
சரிந்துவரும் பொருளாதாரம் தொடர்பாக அண்மையில் சூழலியல் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் கவிக்குமாரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். உரையாடலுக்கு இடையே அவர் சூழலியல்...

உலகை அச்சுறுத்தும் விலங்கியல் நோய்கள்… காரணம் விலங்குகளா! மனிதர்களா!

Admin
வண்ணத்துப்பூச்சி விளைவு (Butterfly effect) என்றொரு பதம் கேள்விப்பட்டிருப்போம். எங்கோ ஏற்படும் ஒரு சிறிய மாற்றம், சேதம் அல்லது இழப்பு, பல்வேறு...

காடழிப்பை அழிப்பதை நிறுத்தினால் கொள்ளை நோய்களைத் தடுக்கலாம்

Admin
சார்ஸ் (SARS), எபோலா, இப்போது SARS-CoV-2: இந்த மூன்று தீவிரத் தொற்றுநோய் வைரஸ்களுமே 2002ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் பீதியைக் கிளப்பியுள்ளன –...

ஹூப்ளி அங்கோலா: வனத்தை அழிக்கும் மற்றொரு திட்டம்

Admin
தொடர்ந்து நேர்மறையான பதிவுகளை வெளியிட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை தான்.   ஆனால், இப்போதைய மனித இனம்...

மலைபோல் குவியும் நெகிழிக் கழிவுகள்

Admin
  மத்தியில் “பார்க்காதபோது கண்டுகொள்ளாத மனோநிலை” நீடிக்கும் வரையிலும் இது வேலைசெய்யாது. நெகிழிப் பயன்பாட்டிற்குத் தடை  என்று அரசியல் தலைவர்களால் அவ்வப்போது அறிவிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன....

மரபுசாரா மின் உற்பத்தி நன்மைகளும் உலகின் பார்வைகளும்

Admin
இன்றைய நவீன உலகின் தேவைகளிலும் பிரச்சனைகளிலும் முதன்மையான பங்காற்றுவது மின்சாரம். உற்பத்தி முறைகளிலும் செயல்வடிவிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மரபு சார்ந்த...

அணு ஆற்றல் நம்மை காலநிலை மாற்றத்திலிருந்து காப்பாற்றாது

Admin
காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (ஐபிசிசி) கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட சிறப்பு ஆய்வறிக்கை, உலக வெப்பமயமாதல் குறித்தும், அதன்...

2018 கேரளா வெள்ளம் தரும் பாடங்கள்

Admin
கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம்...