மக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்AdminApril 13, 2018November 17, 2021 April 13, 2018November 17, 2021 ஆலை மாசு காரணமாக அழிவின் விழிம்பில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரம்! DCW தொழிற்சாலை 1925ஆம் ஆண்டில், தற்போதைய குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர்...
காடுறை உலகம்AdminApril 13, 2018November 17, 2021 April 13, 2018November 17, 2021 அடையாறு பூங்கா நண்பர்கள் சார்பில் சிறு கூட்டம். அதில் அவைநாயகன் என்னும் கவிஞர் பேசினார். அவருடைய கவிதை புத்தகம் ‘காடுறை உலகம்‘...
காட்டுயிர் புகைப்படம் – கலையா? கொலையா?AdminApril 13, 2018November 17, 2021 April 13, 2018November 17, 2021 ஆயிரம் பக்கம் எழுதினாலும் புரியவைக்க முடியாத செய்தியினை ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களைப் புரிய வைத்துவிடும். அதிலும் காட்டுயிர் புகைப்படக்...
காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்AdminApril 13, 2018November 17, 2021 April 13, 2018November 17, 2021 காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள் காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம் மறிபட்டு யானை...
காட்டுயிர் மீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்AdminApril 13, 2018November 17, 2021 April 13, 2018November 17, 2021 யானைகளை கோவிலில் வைத்துப் பராமரிப்பதும் ஆண்டுக்கொரு முறை புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்பவதும் பண்டிகைகளில் ஊர்வலமாக அழைத்துவரப்படுவது குறித்தான விமர்சனங்களும் விவாதங்களும் பெருமளவில்...
கை தவறிப் போன வண்ணத்துப் பூச்சி…!AdminApril 13, 2018November 17, 2021 April 13, 2018November 17, 2021 ‘வரியுடல் சூழக் குடம்பைநூறு எற்றில் போக்குவழி அடையாதுள்ளுயிர் விடுத்தலின் அறிவுபுறம் போய வுலண்டது போல’ கல்லாடம் 25-28. புழு தனது உடலை...