தலைப்புகள்

சுருக்குமடிவலை அனுமதி – சூழியல் பாதுகாப்புக்கும், மீனவர்களின் வாழ்வுக்குமான தீர்வா?

Admin
தமிழ்நாடு 1076km நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை உள்ள பகுதி சோழமண்டலக் கடற்கரை என்றும், கோடியக்கரை முதல்...

விறைப்பான எந்திரங்களுக்கு உயிர்கொடுப்போம்

Admin
என் வீட்டின் அருகில் இருசக்கர வாகன ‘மெக்கானிக்’ ஒருவர் பழுதுபார்ப்பு நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். என்னுடைய இருசக்கர வாகனத்தை அவரிடம்...

மக்கள்தொகைப் பெருக்கம்- ஊதிப் பெருக்கியது!

Admin
“ஏப்ரல் 2023 முதல் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகைப் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக் கொண்டு முதல் இடம் பிடித்தது....

ஓடுகளை மாற்றிக் கொள்ளும் துறவி நண்டுகள்

Admin
டேவிட் அட்டன்பேரோவின் ‘One Planet’ என்னும் புவியைப் பற்றிய ஆவணப் படத்தில், ஒரு காட்சி. இது கடற்கரையில் வாழும் துறவி நண்டுகள்...

இயல்பு வாழ்வைப் புரட்டிப்போடும் வெப்ப அலைகள்

Admin
12ஆம் வகுப்பு இறுதித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாள் திவ்யா. மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து அவளுக்கு வேறொரு நெருக்கடியும் ஆரம்பமாகியிருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீட்டில்...

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதா? பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

Admin
இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்களில் அமெரிக்க அரசும் இந்திய அரசும்...

நெகிழி மாசில்லா ஜூலை; அம்பலமாகட்டும் போலித்தீர்வுகள்.

Admin
நெகிழியைக் கட்டுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்குத் தடையாக இருக்கும் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தித் தவிர்க்கவும் சரியான தீர்வுகளை நோக்கி நகரவும் கைகோர்க்க குடிமைச் சமூகத்துக்கு அழைப்பு...

கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் – கருத்து கேட்கும் சுற்றுச்சூழல் துறை

Admin
தமிழ்நாட்டிற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. இதுகுறித்து...

சென்னையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும், 16% பகுதிகள் கடலில் மூழ்கும், வெப்பநிலை 2.9°C உயரும்; எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு

Admin
2050ஆம் ஆண்டுக்குள் பெருநகர சென்னை மாநகராட்சி கார்பன் சமநிலையை எட்டும் என சென்னை நகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர...

‘பிப்பர்ஜாய்’ அரபிக் கடலில் உருவான இரண்டாவது வலுவான புயல்.

Admin
அரபிக் கடலில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் எனும் புயல் இதுவரை உருவானதிலேயே மிகவும் வலிமையான புயல் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று...