தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை.

Admin
சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பரந்தூர் விமான நிலையம் தனியாருக்கு...

கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதாக அறிவிப்பு

Admin
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை...

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் யானை தாக்கி 152 பேர் உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர் – மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் தாக்கி...

காலநிலை செயற்பாட்டாளர் பயிற்சித் திட்டம்

Admin
காலநிலை மாற்றம் குறித்து களப்பணியாற்றும் வகையில் தமிழ்நாட்டில் 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைமைப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை பூவுலகின்...

சூழல் போராட்டங்களும் தேசிய முரண்களும்!

Admin
மானுட வரலாற்றில் சூழல் சார்ந்த போராட்டங்கள் புதிது அல்ல. ஆனால், 1960களுக்குப் பிந்தைய உலகின் முக்கியமான சமூக போராட்டங்களாகச் சூழல் போராட்டங்கள்...

அணுமின் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் நீட்டிப்பு.

Admin
சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டு வணிக நோக்கில் தொழில்களையும் தொழிற்சாலைகளையும் விரைவாக அமைத்துக்கொள்ள ஏதுவாக ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல்...

மேய்ச்சல் நிலங்கள் மீட்டெடுப்பின் அவசியத்தை உணர்த்திய உயர் நீதிமன்ற தீர்ப்பு.

Admin
காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை...

கழுவெளியின் கதை கேளீர்

Admin
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது....

கழுவெளியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை

Admin
கழுவெளியின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில்...

மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும்  எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்தினை கைவிடுக!

Admin
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல்...