தமிழ்நாடு

சத்தியமங்கலம் மலைப்பாதையில் தளர்வுகளுடன் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை: சென்னை உயர்  நீதிமன்றம் தீர்ப்பு

Admin
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பாதையில் சில தளர்வுகளுடன் இரவு நேர போக்குவரத்துத் தடையை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம்...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 1

Admin
மழை வரப்போகிறது; கார்மேகங்கள் சூழ்ந்த வானம்; குளிர் காற்று, கொஞ்சம் மண் வாசம். தும்பிகள் எல்லாம் தாழப் பறக்கின்றன. அவசரமாக தங்கள்...

திடக்கழிவு மேலாண்மையில் அரசின் பங்கு

Admin
பல சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் நாட்டிலேயே முன்வரிசையில் இருக்கும் தமிழகம் திடக்கழிவு மேலாண்மையில் மிக மோசமான நிலையில்தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு...

வடசென்னை: சூழல் அநீதியின் கோரமுகம்

Admin
சென்னையின் எண்ணூர்-மணலி பகுதியில் மட்டும் இன்றைய நிலையில் நாற்பதற்கும் மேற்பட்ட ‘சிவப்பு’ பிரிவு தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையின் கழிவுகள்...

காணாமல் போகும் வடசென்னையின் கடற்கரை

Admin
சென்னையில் சாந்தோமில் இருந்து எண்ணூர் வரை வங்கக்கடலை ஒட்டியே பயணம் செய்தால், இரண்டு விதமான கடற்கரையை குறுகிய இடைவெளியில் காணலாம். நேப்பியர்...

தமிழ் சினிமாவில் சூழலியல்

Admin
காட்சி ஊடகத்தின் மிகப்பெரிய வளர்ச்சியும் எழுச்சியும் திரைப்படம் தோன்றியபோதே நிகழத் தொடங்கிவிட்டன. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டிய ஒரு கலையாக...

சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியைத் தொடங்கியது தேசிய அணுமின் கழகம்.

Admin
சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள்? கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியைத் தொடங்கியது தேசிய அணுமின் கழகம் – பூவுலகின் நண்பர்கள்...

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும்

Admin
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் ஆய்வில் தகவல் செய்திக் குறிப்பு...

மாசற்ற ஆற்றலுக்கு மாறும் ஜெர்மனி – அணுவுலைகளை மூடுகிறது

Admin
கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமா அணுவுலையில் ஏற்பட்ட உலகின் மிகப்பெரிய விபத்திற்கு பிறகு பல்வேறு நாடுகளும் அணுவுலைகளை சார்ந்த மின்னுற்பத்தியை...

பரந்துபட்ட மின் உற்பத்தி… இந்தியாவுக்கு வழிகாட்டுமா தமிழ்நாடு?

Admin
‘நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அதன் உற்பத்திக்குச் சமம்’ என்பதுதான் மின்சாரத்தின் அடிப்படைக் கோட்பாடு. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது...