தமிழ்நாடு

இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Admin
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, #மீண்டும்_மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானத்தைக் கைவிடுக – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை.

Admin
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல்...

ஈஷா மையத்தினருக்கு ஓர் இயற்கை ஆர்வலரின் கேள்விகள்

Admin
தகவல் அறியும் சட்டம் மூலம் அரசிடம் கேட்ட கேள்விகளுக்கு ஆக்கிரமிப்பு இல்லை, யானை வழித்தடம் இல்லை என்று பதில் வந்ததாக குதூகளிப்பவர்களிடம்...

வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டது

Admin
வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு...

“கூடங்குளம் அணுவுலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்”-மேதா பட்கர்

Admin
மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு...

கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

Admin
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம்...

சூரிய மின்சாரத்தில் பரந்துபட்ட உற்பத்திக் கொள்கைக்கு மாறும் தமிழ்நாடு

Admin
மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து மாவட்ட...

நெகிழி ஒழிப்பைத் தீவிரப்படுத்த ’மீண்டும் மஞ்சப்பை இயக்கம்’

Admin
தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள நெகிழித் தடையை தீவிரப்படுத்த மீண்டும் மஞ்சப்பை எனும் மக்கள் இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசு...

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழ்நாட்டில் அமைகிறது.

Admin
பூவுலகின் நண்பர்களின், “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில்” கோரப்பட்ட மற்றொரு கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். காற்று மாசு இந்தியர்களின்...

தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் உற்பத்தி – தகவல் கொடுப்போர்க்கு பரிசு அறிவிப்பு

Admin
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்  குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது....