காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்

வளர்ப்பு யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

Admin
தமிழ்நாடு முழுவதும் தனியார் மற்றும் கோயில் நிர்வாகங்களிடம் உள்ள யானைகளை அரசு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்க வேண்டும்...

சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

Admin
அழியப்போகும் 1460 ஏக்கர் வேளாண் நிலம்; 19 ஆயிரம் மரங்கள்: சித்தூர் – தட்சூர் ஆறு வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது...

காப்புக்காடுகளுக்கு அருகே சுரங்கப்பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி கட்சிகள், இயக்கங்கள் முதல்வருக்குக் கடிதம்

Admin
காப்புக் காடுகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி/சுரங்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாதென வலியுறுத்தி தமிழக கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.  ...

நவீனமாகும் தமிழ்நாடு வனப்படை நடவடிக்கைகள்; 52 கோடியில் 3 ஆண்டுகளுக்குத் திட்டம்

Admin
தமிழ்நாடு அரசு வனத்துறையின், வனப்படையினை 2022 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்குள் நவீனப்படுத்தும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு...

நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்க தமிழக அரசு ரூ.25 கோடியில் திட்டம்

Admin
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து...

உயிர்ப்பன்மையத்தைக் காப்பதற்கான உடன்படிக்கை; இயற்கை பாதுகாப்பில் ஒரு மைல்கல்.

Admin
ஐக்கிய நாடுகள் சபையின் உயிர்ப்பன்மையத்துக்கான மாநாடு (Convention on Biological Diversity) கனடா நாட்டின் மாண்ட்ரியால் நகரில் டிசம்பர் 7ம் தேதி...

கடவூர் தேவாங்கு சரணாலயம். அழியும் நிலையில் உள்ள விலங்கினத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

Admin
தமிழகத்தில் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள கடவூர் ,அய்யலூர் வனப்பகுதிகளை உள்ளடக்கிய 11,806 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளை தேவாங்கு சரணாலயமாக...

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தைத் துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin
தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் திறன்மிகு மாநிலமாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தமிழக முதல்வர்...

காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் உருவாக்கம்

Admin
தமிழ்நாட்டின் 17வது சரணாலயமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது....

காடுகள் பாதுகாப்புத் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிர்க்கபடுவதன் காரணங்கள்

Admin
கடந்த ஜூன் 3ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வு ராஜஸ்தான் மாநிலத்தில்...