காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பசுமைத் தீர்ப்பாயம் அறிவுரை

Admin
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆராயுமாறு தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைக்கு தென்மண்டல...

நம்பிக்கையளிக்கும் ‘வரையாடு பாதுகாப்புத் திட்டம்’

Admin
உலகில், மேற்குத் தொடர்ச்சி மலைகளைத் தவிர்த்து வேறெங்கும் காணக்கிடைக்காத வரையாடுகளைக் காப்பதற்காக ‘Project Nilgiri Tahr’ என்னும் திட்டத்திற்கு, இந்த ஆண்டு...

பூச்சிகளுக்குமான பூவுலகு – 2

Admin
மழை ஓய்ந்துவிட்டதால் நம்மைப் போலவே பூச்சிகளும் தன் இயல்புக்கு திரும்புகின்றன. மழை பெய்யும் முன் தாழப் பறந்த தட்டான்கள் இப்போது ஒரே...

சன் ஃபார்மா ஆலை விரிவாக்கத்திற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

Admin
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சன் பார்மா எனும்  மருந்து உற்பத்தி் ஆலை தனது உற்பத்தித் திறனை அதிகரித்துக்...

யானை – மனிதர் எதிர்கொள்ளலை சமாளிப்பதற்கான கையேடு வெளியீடு.

Admin
இந்தியாவில் உள்ள காடுகள் மற்றும் காடுகளை ஒட்டிய பகுதிகளில் நிகழும் யானை – மனிதர் எதிர்கொள்ளல்( Human-Elephant Conflict-HEC) சம்பவங்களை சமாளைப்பது...

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு

Admin
2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு விதிகளை மாற்றியமைக்கக்கோரி அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல்,...

2021ம் ஆண்டில் இயற்கையான காரணங்களால் 90% யானைகள் மரணித்ததாக ஆய்வில் தகவல்.

Admin
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டில் உயிரிழந்த 101 யானைகளில் 90 யானைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த...

கழுவெளியின் கதை கேளீர்

Admin
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவெளி நீர்நிலையின் சூழல் சமநிலையை பாதிக்கும் வகையில் இரண்டு துறைமுகத் திட்டங்களும் பொதுப்பணித்துறையின் தடுப்பணைத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது....

கழுவெளியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை

Admin
கழுவெளியின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில்...

இந்தியாவில் காட்டுத் தீ எண்ணிக்கை உயர்வு- CEEW ஆய்வில் தகவல்

Admin
கடந்த 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் காட்டுத் தீ ஏற்படும் எண்ணிக்கையும் அதன் தீவிரமும் அதிகரித்துள்ளதாக ஆற்றல்,  சுற்றுச்சூழல் மற்றும்...