காட்டுயிர் மற்றும் பல்லுயிரியம்

இந்தியாவின் காடுகள் பரப்பை அறிய புதிய ஆய்வு முறை தேவை

Admin
இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து ஒன்றிய அரசின் வனத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம்...

எல்லைகளைத் தகர்த்தல்

Admin
எவ்வித வெளிச்சமுமற்ற சுழன்றோடும் மலைப்பாதையில் முன்விளக்கு அணைக்கப்பட்ட அதிவிரைவான காரை ஓட்டிச் செல்வதாய் கற்பனை செய்து பாருங்கள். குன்றுகளில் சரிந்துவிடக் கூடிய ...

உயிரினப் பன்மயச் சட்டத் திருத்த மசோதோ நாடாளுமன்றத்தில் அறிமுகம்

Admin
இந்தியாவின் உயிரினப் பன்மயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட Biological Diversity Act,2002ல் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை கடந்த 16ஆம் தேதி...

ஈஷா மையத்தினருக்கு ஓர் இயற்கை ஆர்வலரின் கேள்விகள்

Admin
தகவல் அறியும் சட்டம் மூலம் அரசிடம் கேட்ட கேள்விகளுக்கு ஆக்கிரமிப்பு இல்லை, யானை வழித்தடம் இல்லை என்று பதில் வந்ததாக குதூகளிப்பவர்களிடம்...

வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டது

Admin
வேடந்தாங்கல் பறவைவகள் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் நாடு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு...

5 ஆண்டுகளில் 89 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் நிலப் பயன்பாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Admin
இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 82,893.61 ஹெக்டேர் பரப்பளவு காட்டுப் பகுதியானது காடு சாராத திட்டங்களுக்காக நிலப்பயன்பாடு மாற்றம்...

தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவு உருவாக்கம்

Admin
காடு மற்றும் காட்டுயிர் தொடர்பான குற்றங்களை எளிதில் கண்டறிய தமிழ்நாடு வனத்துறையில் மோப்பநாய் பிரிவை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2021-2022ஆம் ஆண்டிற்கான...

கிளாஸ்கோ மாநாட்டில் காடழிப்பை நிறுத்துவதற்கான உடன்பாட்டை இந்தியா ஏற்காதது ஏன்? டி.ஆர்.பாலு, எம்.பி. கேள்வி

Admin
காலநிலை மாற்றம் தொடர்பாக கிளாஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக உலக நாடுகள் மேற்கொண்ட உடன்பாட்டை இந்தியா ஏற்க...

கழுவெளி சதுப்பு நிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

Admin
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் கழுவெளி சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விழுப்புரம்...

3 ஆண்டுகளில் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Admin
இந்தியா முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அருகிவரும்...